Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்க தலைவர் உட்கார வேண்டிய நாற்காலி… வேலையைக் காட்டும் ரஜினி ரசிகாஸ்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (16:30 IST)
நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து கொரோனா பேரிடர் கால நிவாரண நிதியை அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மருத்துவ அவசர செலவினங்களுக்காக நிவாரண நிதி வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி பல தொழிலதிபர்களும், திரை பிரபலங்களும் முதல்வர் நிவாரண நிதியில் நிதியளித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னை தலைமையகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் இன்று முதல்வர் அலுவலகம் சென்று ஸ்டாலினை சந்தித்த புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தை பகிரும் ரஜினி ரசிகர்கள் ‘எங்க தலைவர் மட்டும் தேர்தலில் நின்னிருந்தார், ஸ்டாலின் இருக்கும் நாற்காலியில் அவர்தான் உட்கார்ந்திருப்பார். அப்போது ஸ்டாலின் நிவாரணம் கொடுக்க ரஜினியை தேடி வந்திருப்பார்’ என உருட்ட ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… ஷூட்டிங் தொடங்குவது எப்போது?

10 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… விடுமுறை நாளில் அதிகரித்த பார்வையாளர்கள்!

விடுமுறை நாட்களில் கூட சுனக்கம் காட்டிய ‘ரெட்ரோ’ வசூல்… முதல் வார கலெக்‌ஷன் விவரம்!

பழங்குடியினர் பற்றி அவதூறுப் பேச்சு… விஜய் தேவரகொண்டா மேல் வழக்கு!

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments