Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குணமடைந்து வருகிறேன்… குடியரசுத் தலைவர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (18:17 IST)
இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விரைவாக குணமடைந்து வருவதாகக் கூறியுள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாந்த் கோவிந்த் சமீபத்தில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனே  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அதன் பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இப்போது அவர் விரைவாக குணமடைந்து வருவதாகவும், தனக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்! - பிரபலங்கள் அஞ்சலி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments