Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதும் இதோட நிறுத்திக்கோங்க: நெட்டிசன்களிடம் ரம்யா பாண்டியன் வேண்டுகோள்

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (11:23 IST)
நெட்டிசன்களிடம் ரம்யா பாண்டியன் வேண்டுகோள்
தன்னை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வரும் நெட்டிசன்கள் மற்றும் ஆரி ரசிகர்களுக்கு, ‘போதும் தயவுசெய்து இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்’ என ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்
 
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் முதல் 50 நாட்கள் வரை நடுநிலைமையுடன் இருந்ததாக தெரிந்தது. அதன் பின்னர் அவர் கொஞ்சம் கொஞ்சமாக ஆரிக்கு எதிராகவும் பாலாஜிக்கு ஆதரவாகவும் விளையாடத் தொடங்கினார். ஒருகட்டத்தில் அவர் நேருக்கு நேராக ஆரியை கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஆரியை விமர்சனம் செய்தவர் யாராக இருந்தாலும் நெட்டிசன்கள் வச்சு செய்வார்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் ரம்யா பாண்டியனையும் விட்டுவைக்கவில்லை இருப்பினும் ஆரி ஆதரவாளர்களால் ரம்யா பாண்டியனை வெளியேற்ற முடியவில்லை என்பது மட்டும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் தன்னை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நெட்டிசன்களுக்கு ரம்யா பாண்டியன் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்டது. அதனால் பிக்பாஸ் போட்டியாளர்களை குறிப்பாக பெண் போட்டியாளர்களை விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். நம்முடைய அடிப்படை கலாச்சாரமே பெண்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்பதுதான் என்று கூறியுள்ளார் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments