Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலையணை உரை திருடியது பற்றி ஓப்பனாக கூறிய ராஷ்மிகா மந்தனா

Rashmika Mandanna
Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (15:00 IST)
தெலுங்கு சினிமாவின் தற்போதைய ஸ்டார் நடிகையாக பார்க்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா. சாலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே அக்கட தேசத்து ரசிகர்களின் பேவரைட் நடிகையானார்.

அதையடுத்து விஜய் தேவராகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் வளைத்து போட்டது. அந்த படத்தில் இடம்பெற்ற இன்கி மின்கி என்ற ஓரே ஒரு பாடல் மொழி தெரியாத ரசிகர்களின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களில் வலம் வந்தது.

ராஷ்மிகா நேரடியாக இதுவரை எந்த ஒரு தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது அங்கிருந்த தலையணை உரை அழகாக இருந்ததால் திருடி வந்ததாக லைவ் சாட்டில் ரசிகர்களிடம் கூறி சிரிப்பை வரவைத்துவிட்டார். இவ்ளோவ் பெரிய நடிகையா இருந்தும் அல்ப வேலையை செஞ்சிருக்கீங்களே ராஷு...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வைரமுத்து எழுதியுள்ள ‘திருக்குறள் உரை’ புத்தகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கைவிடப்பட்டதா வாடிவாசல்?… சிம்புவுடன் வெற்றிமாறன் கூட்டணி? – தீயாய்ப் பரவும் தகவல்!

விரைவில் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதை… ஆமிர் கான் கொடுத்த அப்டேட்!

மம்பட்டியான் பாடலைப் பயன்படுத்த அனுமதி கேக்கல… இப்ப நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும்- தியாகராஜன் பதில்!

’இந்தியன் 2’ ‘ரெட்ரோ’வை விட மோசம்.. முதல் நாள் ‘தக்லைஃப்’ வசூல் இவ்வளவு தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments