Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகள் திறப்பது குறித்த வழிகாட்டி நெறிமுறை வெளியீடு !

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (16:07 IST)
தமிழகத்தில் வரும்  நவம்பர் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகள்  திறக்க தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்நிலையில் கொரொனாவிலிருந்து மக்களைப் பாதுக்காக்கும் வகையில்  தொற்று மேலும் பரவாத வகையிலும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதன்படி,  திரையரங்குகள் திறப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

அதில், திரையரங்குகளில்  50% இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டுமெனவும்,  திரையரங்கு வளாகத்தில் நுழைபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், தெர்மல் பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

காட்சி நேரங்களுக்கு இடையே போதுமான இடைவெளி அளிக்க வேண்டுமெனவும், ஏற்கனவே கொரோனா தொற்றுப் பகுதிகளில் திரையரங்குகளை திறக்க அனுமதியில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments