Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டிலும் இட ஒதுக்கீடு வேண்டும்- பிரபல நடிகர்

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (15:50 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவேண்டும் என்று பிரபல  கன்னட நடிகரும் சமூக ஆர்வலருமான  சேத்தன் குமார் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிள்ளதாவது:

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போது இடம்பிடித்த வீரர்களில் 70% பேர் உயர்சாதிப்பிரிவினர் உள்ளனர்.


ALSO READ: இந்த நாளில் அன்று : கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஹாட் ட்ரிக் எடுத்து சேத்தன் சர்மா உலக சாதனை

இந்தியாவில், கல்வி, அரசியல், பணி போன்றவற்றியில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதுபோல் கிரிக்கெட்டிலும், இட  ஒதுக்கீடுமுறை பின்பற்ற வேண்டும் என்று, பட்டியலினம் மற்றும் பழங்குடியின வகுப்புகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டால் வீரர்கள் சிறப்பாக விளையாடுவர் என்றும், கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணியில் இட ஒதுக்கீடு முறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

 Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments