Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ஆர்.ஆர்.ஆர்’ இரண்டாம் பாகம்: கதை எழுத தொடங்கிவிட்டதாக அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (17:19 IST)
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா ஜூனியர் என்டிஆர் நடித்த 'ஆர்.ஆர்.ஆர்’  திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படம் 550 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.1200 கோடி வசூல் செய்து மாபெரும் வசூல் சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை தனது தந்தை விஜயேந்திர பிரசாத் தொடங்கி விட்டதாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.எஸ்.ராஜமெளலி  இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்கயிருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டு ஆர்.ஆர்.ஆர் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
’ஆர்.ஆர்.ஆர். படத்தின் முதல் பாகத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவருமே இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments