Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,600 கோடி ஒப்புதல்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (17:15 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சிங்காரச் சென்னை திட்டத்தை அறிவித்தார். இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,600 கோடி ஒதுக்க ஏ.ஐ.ஐ.பி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கான ஆசிய உள்கட்டமைப்பு வங்கி இதுவரை 6.7 பில்லியன் டாலர் கடன் வழங்கியுள்ளது. சென்னை போக்குவரத்து மெட்ரோ ரயில் உள்கட்டமைப்ப மேம்படுத்த ஏ.ஐ.ஐ.பி வங்கி ரூ.2,500 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக அவ் வங்கியின் துணைத்தலைவர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“வளர்ந்து வாங்க ரமணா 2 எடுப்போம்… “ சண்முகபாண்டியனை வாழ்த்திய இயக்குனர் முருகதாஸ்!

சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’.. ஏஆர் முருகதாஸ் சூப்பர் தகவல்..!

கணவனாக மதிக்கப்படவில்லை. பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தார்கள்: ரவி மோகன் ஆதங்கம்..!

பாடகி கெனிஷா என்னுடைய அழகான துணை.. ரவி மோகன் அறிக்கை..!

கருநிற மாடர்ன் உடையில் க்யூட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments