Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ரஜினி விரும்பிய கதாபாத்திரத்தில் நடித்தது பெருமை”… சரத்குமார் கருத்து

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (16:38 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து படக்குழுவினர் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தில் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் “நான் இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் (வில்லன்) கதாபாத்திரத்தில் நடிக்கவா எனக் கேட்டேன். ஆனால் இயக்குனர் மணிரத்னம் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார்.” என ஜாலியாக விழா மேடையில் பேசியிருந்தார்.

இதுகுறித்து இப்போது பேசியுள்ள சரத்குமார் “ரஜினி சார் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பெருமை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments