Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளப்போறான் தமிழன் பாடலைப் பாடியவர்..இசையமைப்பாளர் ஆனார் !

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (23:27 IST)
மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் என்ற பாடலையும் காற்று வெளியிடை படத்தில் நல்லை அல்லை என்ற பாடலை பாடியவர் சத்ய பிரகாஷ். இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார்.

இவர் இன்றைய தலைக்கு ஏற்ப வாரேன் ஓடி வாரேன் என்று தொடங்கும் பாடல் கொண்ட  புதிய ஆல்பம் ஒன்றிற்கு முதல்முறையாக இசைமைத்துள்ளார்.

இப்பாடல் சத்ய பிரகாஷின் யூடியுப் சேனலில் ரிலீசாகிறது. இத டி.இமான் வெளியிடுகிறார். இப்பாடலை அகமது ஷியாம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments