Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளரான நீலிமா ராணி....

Webdunia
சனி, 7 அக்டோபர் 2017 (19:13 IST)
பிரபல சீரியல் நடிகையான நீலிமா ராணி, தயாரிப்பாளராக மாறியுள்ளார்.


 
 
சின்னத்திரையில் பிரபலமானவர் நீலிமா ராணி. ஏகப்பட்ட சீரியல்களில் நாயகியாக நடித்தவர், தற்போது ஒளிபரப்பாகிவரும் ‘வாணி ராணி’ சீரியலில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல, 50க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். குழந்தையில் இருந்தே இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நீலிமா ராணி, தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். சினிமாவில் இல்லை, சீரியலில்தான். ‘நிறம் மாறாத பூக்கள்’ என்ற சீரியலைத் தயாரிக்கிறார் நீலிமா ராணி. முரளி, நீஷ்மா, அஷ்மிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தினேஷ் இந்த சீரியலை இயக்குகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

சிறுக சேர்த்த பணத்தை கரையான் அரித்த சோகம்! - பணம் கொடுத்து உதவிய ராகவா லாரன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments