Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் தெருவில் காய்கறி விற்கும் சீரியல் இயக்குனர்!

கொரோனா
Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (17:08 IST)
கொரோனா காரணமாக வேலை இல்லாத இந்தி சீரியல் இயக்குனர் ஒருவர் தெருவில் தள்ளுவண்டி கடையில் காய்கறி விற்க ஆரம்பித்துள்ளார்.

கொரோனா காரணமாக அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் சினிமா மற்றும் சின்னத்திரையும் ஒன்று. சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள்  முதல் அதன் இயக்குனர்கள் வரை வேலை இல்லாததால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் பிரபல இந்தி தொலைக்காட்சி சீரியலான பாலிகா வாதுவின் இயக்குனர் ராம வ்ருக்‌ஷா கவுர் வேலை இல்லாததால் காய்கறி விற்க ஆரம்பித்துள்ளார். தனது சொந்த ஊரான உத்தரபிரதேசம் மாநிலம், அசாம்நகரில் அவர் தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை சாதிய ரீதியாக ஒடுக்குகிரார் பழ கருப்பையா- இயக்குனர் கரு பழனியப்பன் குற்றச்சாட்டு!

வைரமுத்து எழுதியுள்ள ‘திருக்குறள் உரை’ புத்தகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கைவிடப்பட்டதா வாடிவாசல்?… சிம்புவுடன் வெற்றிமாறன் கூட்டணி? – தீயாய்ப் பரவும் தகவல்!

விரைவில் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ கதை… ஆமிர் கான் கொடுத்த அப்டேட்!

மம்பட்டியான் பாடலைப் பயன்படுத்த அனுமதி கேக்கல… இப்ப நான்தான் அவங்களுக்கு காசு கொடுக்கணும்- தியாகராஜன் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments