Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 மாதங்கள் பாலியல் தொல்லை கொடுத்தார்: தயாரிப்பாளர் மீது நடிகை திடுக்கிடும் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (12:12 IST)
14 மாதங்கள் பாலியல் தொல்லை கொடுத்தார்: தயாரிப்பாளர் மீது நடிகை திடுக்கிடும் குற்றச்சாட்டு
தயாரிப்பாளர் ஒருவர் தன்னை 14 மாதங்கள் பாலியல் தொல்லை செய்தார் என நடிகை புளோரா சைனி திடுக்கிடும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 
 
விஜயகாந்த் நடித்த கஜேந்திரா, ரஜினிகாந்த் நடித்த குசேலன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை புளோரா சைனி. இவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் 14 மாதங்கள் சினிமாவில் என்னை நடிக்க விடாமல் சித்ரவதை செய்ததாகவும் கூறியுள்ளார்
 
14 மாதங்கள் அவரிடம் நரக வேதனையை அனுபவித்தேன் என்றும் அதன் பிறகு ஒரு வழியாக தயாரிப்பாளரிடம் இருந்து தப்பித்து என் பெற்றோரிடம் சேர்ந்து விட்டேன் என்றும் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
அந்த தயாரிப்பாளரிடம் தான் சிக்கியிருந்தபோது தன்னை கடுமையாக அடித்து காயப்படுத்தினார் என்றும் போன் கூட பேச விடவில்லை என்றும் அவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புற்றுநோய் மருத்துவ மனைக்காக நிதி திரட்ட இசை கச்சேரி நடத்தும் பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ்!

‘லெஜண்ட்’ சரவணன் படத்தில் இணைந்த ஆண்ட்ரியா & ஷாம்!

‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

என்னைப் பத்தி முழுசா தெரிஞ்சா மாப்பிள்ளை அப்படிக் கேக்க மாட்டாங்க – மெய்யழகன் மேடையைக் கலகலப்பாக்கிய அரவிந்த் சுவாமி!

எவ்வளவு பாத்தாச்சு?... இயக்குனர் வெங்கட்பிரபுவால் அதிருப்தியான மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

அடுத்த கட்டுரையில்