Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக்கான் மகனிடம் நள்ளிரவு வரை விசாரணை...

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (18:43 IST)
போதைப் பொருள் விவகாரத்தில் கைதாகியுள்ள சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகனிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

சமீபத்தில் சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்ட ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட ஒன்பது பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். பின்னர் ஆர்யன் கானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் போதைப்ப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை அலுவலகத்தில் ஆஜராகி  வருகிறார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வரை ஆர்யன் கானிடம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தினர்.

இதை அதிகாரிகள் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மேலும் சில தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்யா தயாரிப்பாளராக இருப்பதால் அடிக்கடி சண்டை வருகிறது- சந்தானம் பகிர்ந்த தகவல்!

ப்ரதீப் ரங்கநாதன் & மமிதா பைஜு நடிக்கும் படத்தின் டைட்டிலுக்கு சிக்கல்!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ‘டூரிஸ்ட் பேமிலி’… பிளாக்பஸ்டர் ஹிட்!

தக் லைஃப் படத்தின் டிரைலர் & இசை வெளியீட்டு விழா அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

ஓடிடியில் வெளியானது சுந்தர் சி & வடிவேலு காம்போவின் ‘கேங்கர்ஸ்’!

அடுத்த கட்டுரையில்
Show comments