Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன நடிகை வெளியிட்ட புகைப்படம் – கவனத்தை ஈர்த்து வாய்ப்புகள் கிடைக்குமா?

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (16:43 IST)
நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தனது புதிய புகைப்படத்தை வெளியிட்டு கவனத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த லாக்டவுன் நாட்களில் எந்த ஷூட்டிங்கும் இல்லாததால் நடிகைகள் தங்கள் பொழுதை சமூகவலைதளங்களில் போக்கி வருகின்றனர். ரசிகர்கள் தங்களை மறந்துவிடக் கூடாது என்பதற்காக அடிக்கடி தங்கள் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழில் தர்மதுரை படத்துக்குப் பின்னர் காணாமல் போன நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் இணைந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழில் எந்த வாய்ப்புகளும் இல்லாத அவர் இப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்க்க முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் இப்போது பால்கனியில் குட்டைப் பாவாடை அணிந்துகொண்டு நிற்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்