Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் அவதிப்படும் போது சுற்றுலா செல்ஃபியா? ஸ்ருதிஹாசன் கோபம்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (08:50 IST)
கொரோனா தொற்றால் உழைக்கும் மக்கள் அவதிப்படும் நேரத்தில் பிரபலங்கள் சுற்றுலாவுக்கு சென்று செல்பி புகைப்படங்களை வெளியிட்டு களிப்பது குறித்து ஸ்ருதிஹாசன் கோபப்பட்டுள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் பிரபலங்கள் தங்கள் செல்வத்தின் மூலம் கிடைக்கும் வசதிகளை மக்களின் முகத்தில் வீசவேண்டாம் என்று கூறியுள்ளார். கொரோனா இரண்டாவது அலைக் காரணமாக மருத்துவமனையில் நோயாளிகள் குவிய ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் மாலத்தீவு உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்கு சென்று தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை சமுஇகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக பேசியுள்ள ஸ்ருதிஹாசன் அவர்களை கடுமையாக சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments