Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தமிழால் இணைவோம்’: அனிருத், சிம்பு டுவிட்டால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (18:51 IST)
தமிழால் இணைவோம் என அனிருத் மற்றும் சிம்பு ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 தமிழை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டுமென சமீபத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் கூறியதை அடுத்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனிருத் மற்றும் சிம்பு இந்த டுவிட்டை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது 
 
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்திய இணைப்பு மொழியாக மாநிலங்களுக்கு இடையே பயன்படுத்த வேண்டும் என்று கூறியதற்கு கடும் எதிர்ப்புகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

96 படத்தின் இரண்டாம் பாகம்… ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments