Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெரும் கவுரவம்

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (10:30 IST)
பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அவதாரம் எடுத்த கனா படம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விவசாயத்தை ஒரே புள்ளியில் இணைத்து இயக்கி இருப்பார் அருண்ராஜா. சாதாரண பெண் கிரிக்கெட் வீராங்கணையாக வர போராடுகிறார். அவர் வென்றாரா என்பதே கதை. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடித்த இந்த கதை போராடும் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன் மூலம் தயாரித்து இருந்தது. 
 
இந்நிலையில் நார்வேயில் நடந்து வரும் 10வது சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த தயாரிப்பு நிறுவனமாக சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தயாரித்த முதல் படமே சிவகார்த்திகேயனுக்கு சிறந்த பெயரை பெற்று கொடுத்துள்ளது கனா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புலி வந்தா காடே அமைதி ஆகிடும்… எப்படி இருக்கு பிரபுதேவாவின் பேட்ட ராப் டிரைலர்!

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

அடுத்த கட்டுரையில்
Show comments