Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரி செல்வராஜுக்கு சிவக்குமார் அளித்த பரிசு

Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (11:29 IST)
பா ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி நடித்துள்ள பரியேறும் பெருமாள் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

சாதிய கொடுமைகளுக்கு எதிரான இந்தப் படத்தைபார்த்து திரையுலகப் பிரமுகர்கள் பலரும் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும்தயாரிப்பாளர் பா ரஞ்சித் ஆகியோரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். நடிகர்சிவகுமார் மாரி செல்வராஜை அழைத்து, 'சமூகத்துக்கு அவசியமான படம். ஒவ்வொருவரின் மனதிலும் உட்கார்ந்து உரையாடலை நிகழ்த்திவிட்டீர்கள். சில காட்சிகளில் கலங்கவைத்து விட்டீர்கள்' என்று பாராட்டி, தான் வரைந்த ஓவியப் புத்தகத்தைப் பரிசளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியை இயக்குகிறாரா ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யோடு மோதுகிறதா ‘சூர்யா 44’?

பருத்திவீரனுக்குப் பிறகு இந்த படம்தான்… கார்த்தியைப் பாராட்டிய சூர்யா!

அவர்கள் சினிமாவுக்கு வர நினைத்து தோற்றவர்கள்.. விமர்சகர்களுக்கு என்ன தெரியும்?.... பார்த்திபன் கேள்வி!

மீண்டும் சாகசம் செய்ய வருகிறார் ஜாக்கி சான்.. ஏஐ மூலம் இளவயது கேரக்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments