Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில நடிகர்களுக்கு சமூக அக்கறை இல்லை? யாரை சாடுகிறார் பா.ரஞ்சித்

Webdunia
சனி, 1 டிசம்பர் 2018 (19:48 IST)
அமெரிக்க தூதரகம் மற்றும் நாளந்தா அறக்கட்டளை சார்பில் இளைஞர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு இயக்குனர் பா.ரஞ்சித் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கஜா புயலால் மக்கள் மோசமான அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பாகவே இருக்கிறது. தமிழக அரசு துணை ராணுவத்தை அழைத்து போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

நடிகர் விஜய் சேதுபதியிலிருந்து நிறைய நடிகர்கள் மக்களுக்காக உதவி செய்து வருகிறார்கள். சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்பது வருத்தமளிக்கிறது” என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் படத்துக்கு உருவாகியுள்ள எதிர்பார்ப்புக்கு நான் பொறுப்பேற்க முடியாது- வெற்றிமாறன் பொறுப்புத் துறப்பு!

ரெட்ரோ படத்தின் ஒட்டுமொத்த வசூல் விவரத்தை வெளியிட்ட படக்குழு!

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments