Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகளை குத்தகை எடுக்கும் பிரபல நடிகர்… திடீர் முடிவு!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (16:14 IST)
நடிகர் சூர்யா சமீபகாலமாக அவரின் படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகிறார். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அவர் மேல் கோபமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சூர்யா சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். இதையடுத்து அடுத்த ஆண்டும் அவர் ஜெய்பீம் படத்துக்காக விருது பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அவர் கைவசம் வணங்கான், சிறுத்தை சிவா இயக்கும் படம் மற்றும் வாடிவாசல் என வரிசையாக முன்னணி இயக்குனர்களின் படங்கள் உள்ளன.

இந்நிலையில் இப்போது சூர்யா ஒரு திடீர் முடிவை எடுத்துள்ளார். விரைவில் அவர் சில திரையரங்குகளை லீசுக்கு எடுத்து நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகள் தொடங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் சமந்தா!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

தியேட்டரில் முழுமையாக இல்லாத கனிமா பாடல்… கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த மற்றொரு வெர்ஷன்!

வசூலில் மாஸ் காட்டிய அஜித்தின் ‘குட் பேட் அக்லி’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கூலி முழுப் படத்தையும் நான் பார்த்துவிட்டேன்’… அனிருத் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments