Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா கொடுத்த போலீஸ் புகார். கோலிவுட்டில் பரபரப்பு

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (21:41 IST)
சமீபத்தில் விஜய் மில்டன் இயக்கத்டில் ராஜகுமாரன், பரத் நடித்த 'கடுகு' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழக உரிமையை பெற்று வெளியிட்டது.



 


இந்த நிலையில் சென்னை ஜே.ஜே. நகரில் கடுகு பட டிவிடி ஒரு குறிப்பிட்ட கடையில் விற்பதாக தெரிய வந்தது. உடனே சூர்யா அந்த கடையை நோக்கி நேரடியாக சென்றதாகவும், சூர்யாவை பார்த்த டிவிடி கடைக்காரர் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து அந்த கடை உரிமையாளர் மீது சூர்யாவின் மேனேஜர் பூபதி புகார் கொடுத்துள்ளார். கடுகு' உள்பட பல புதிய படங்களின் டிவிடி விற்பனை செய்து வரும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூர்யா தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments