Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவுக்காக தனது கடைசி கதையை எழுதிய இயக்குனர்… இனிமேல் என்னவாகுமோ?

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (16:48 IST)
இயக்குனர் கே வி ஆனந்த் தனது கடைசி கதையை நடிகர் சூர்யாவுக்காகதான் எழுதி வைத்திருந்தாராம்.

அயன், கோ உள்ளிட்ட படங்களின் இயக்குனரும், முதல்வர், சிவாஜி உள்ளிட்ட ஏராளமான படங்களின் ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்த் சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு திரையுலகினரைச் சேர்ந்த கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவருடன் இணைந்து திரைக்கதை எழுதிவரும் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து ‘கே வி ஆனந்தோடு இணைந்து தேர்தல் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையை எழுதி இருந்தோம். அவர் அது குறித்து தயாரிப்பாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதற்குள் இந்த சோகம் நடந்து விட்டது’ எனக் கூறியுள்ளார். 

இந்நிலையில் அவரின் கடைசி கதையில் நடிகர் சூர்யாதான் நடித்திருப்பதாக இருந்ததாம். சூர்யா மற்றும் கே வி ஆனந்த் இயக்கத்தில் அயன், மாற்றான் மற்றும் காப்பான் ஆகிய படங்களில் இணைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

தேவர் மகன் படம் வர்ற வரைக்கும்… எனக்குத் தெயவமே அவர்தான் – மனம் திறந்த வடிவேலு!

அயோத்தி படத்தால் இப்படி ஒரு நன்மை நடந்துள்ளது –சசிகுமார் நெகிழ்ச்சி!

பெஹல்காம் தாக்குதலை மத வெறுப்பாக திசை திருப்ப வேண்டாம்: தமிழ் நடிகை

அடுத்த கட்டுரையில்
Show comments