Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வாரத்திற்கு முன் தற்கொலை செய்த சுசாந்தின் பெண் மேலாளர்: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 14 ஜூன் 2020 (19:43 IST)
ஒரு வாரத்திற்கு முன் தற்கொலை செய்த சுசாந்தின் பெண் மேலாளர்
பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் திடீரென இன்று மாலை தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பாலிவுட் திரையுலகையே கதிகலங்க வைத்துள்ளது. 34 வயதான இளம் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் மன அழுத்தத்தால் தற்கொலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட செய்தியை இன்னும் யாராலும் ஜீரணிக்க முடியவில்லை 
 
இந்த நிலையில் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொள்வதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்பு அவருடைய முன்னாள் பெண் மேலாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
மும்பை மும்பையைச் சேர்ந்த திஷா ஷலியன் என்ற இளம்பெண் சுஷாந்த் சிங் உட்பட பல பாலிவுட் பிரபலங்களுக்கு மேனேஜராக இருந்தார். இவருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் ஆனதை அடுத்து இவர் மும்பையில் உள்ள ஒரு முக்கிய பகுதியில் 14-வது மாடியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார் 
 
கடந்த 8ஆம் தேதி திடீரென 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து திஷா ஷலியன் தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த்சிங் ராஜ்புத் அவர்களிடம் மேலாளராக இருந்த திஷா ஷலியன் தற்கொலை செய்து கொண்ட அடுத்த ஒரே வாரத்தில் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு தற்கொலைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்