Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் தாடி பாலாஜி மனைவி நித்யா செய்த காரியம்.. கைது செய்த போலீசார்!

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (18:17 IST)
நள்ளிரவில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா செய்த காரியத்தை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். 
 
நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா சென்னை மாதவரம் என்ற பகுதியில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கும் அவருடைய எதிர் வீட்டுக்காரருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக தெரிகிறது.
 
இந்த நிலையில் நித்யா திடீரென நள்ளிரவில் எதிர் வீட்டுக்காரரின் காரை கல்லால் அடித்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் எதிர் வீட்டுக்காரர் சிசிடிவி உதவியுடன் அதை செய்தது நித்யா தான் என்பதை கண்டுபிடித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 
 
இதனை அடுத்து காவல்துறையினர் நித்யாவை கைது செய்துள்ளதாகவும் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments