Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவர் மீது போலீஸில் புகாரளித்த பிக்பாஸ் பிரபலம்

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (16:49 IST)
பிரபல கானா மற்று, சினிமா பின்னணிப் பாடகி இசைவாணி தனது  கணவர் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார்.

கானா பாடகியாக மக்களிடம் அறிமுகம் ஆனவர் இசைவாணி.. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில வாரங்களில் அதிலிருந்து எலிமினேட் ஆனார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான'சர்பாட்டா பரம்பரை' என்ற படத்தில் வானம் விடிஞ்சிருச்சி என்ற  பாடலைப் பாடினார்.

 இந்நிலையில் இவர்  தனது முன்னாள் கணவர் சதீஸ் மீது சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், விவாரகத்தான முன்னாள் கவணர் சதீஸ் என்ற பப்லு இசைவாணி பெயரில் போலி சமூகவலைதளம் உருவாக்கி மோசடியில் இடுபட்டு வருவதாக தனது பெயரில் பல நிகழ்ச்சிகளுக்கு பணம் வாங்கியுள்ளதகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments