Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் இருந்து நூலிழையில் உயிர்தப்பிய பிரபல நடிகர்!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (17:32 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான  நிதின் சத்யா விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்குனராக அறிமுகம் ஆன படம் 
சென்னை -28.  இப்படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகர் சத்யா.

இவர் கடந்த   ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னையிலுள்ள ஆழ்வார்  பேட்டை கமல் வீட்டின் அருகே சென்ரு கொண்டிருந்தபோது, சிக்னல் விழுந்துள்ளத.  அப்போது, மழை பலமாகப் பெய்து கொண்டிருந்ததால், அருகில் இருந்த ஒரு மரம் சரிந்தது.

நல்லவேளையாக அந்த விபத்தில் இருந்து நூலிழையில் நிதின் சத்யா உயிர் தப்பினார்.  இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments