Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி… திருப்பூரில் உருவாகும் பிரைவசி திரையரங்கம்!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (17:13 IST)
கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் குடும்பத்தினருடன் திரைப்படம் பார்க்கும் வகையில் பிரைவசி தியேட்டர் உருவாக்கப்பட உள்ளது.

கொரோனாவுக்கு பிறகு 8 மாதங்கள் கழித்து தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் எதிர்பார்த்தப்படி கூட்டம் வராததால் தனித் திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நிலைமையை சமாளிக்க திருப்பூரில் ப்ரைவசி தியேட்டரை உருவாக்கியுள்ளார் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமண்யம்.

தனது சக்தி சினிமாஸில் உள்ள இருக்கைகள் குறைந்த ஒரு திரையை அவர் ப்ரைவசி தியேட்டராக மாற்ற முடிவு செய்துள்ளார். இதன்படி 4000 ரூபாய் பணம் கட்டினால் 25 பேர் படம் பார்க்கலாம். அதற்கு மேல் வரும் ஒவ்வொருவரும் 120 ரூபாய் பணம் கட்டவேண்டும். இதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பாதுகாப்போடு படம் பார்க்கலாம்.’ என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் - காலத்தின் கட்டாயம்!

சூர்யாவின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதிர்பார்த்த அதே தேதி தான்..!

வரலாற்றில் இன்று… இந்திய கிரிக்கெட் ரசிகர்களை யுவ்ராஜ் சிங் மெய்சிலிர்க்க வைத்த நாள் !

ஹெச் வினோத்தைக் கொலை செய்துவிட்டு விஜய்யின் கடைசி படத்தை இயக்க வேண்டும்- பார்த்திபனின் விபரீத ஆசை!

நானே மொதல்ல விமல் ரசிகன்தான்… மேடையில் புகழ்ந்து தள்ளிய விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments