Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் சினிமாவை காப்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்த இயக்குநர் ஷங்கர்

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (10:55 IST)
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ரஜினியின் 2.0 படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து, புரோமோஷன் பணிகள் நடைபெர்று வருகின்றன. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பினால் தமிழ் திரையுலகம் பாதிக்கப்படுவதாக இயக்குநர் ஷங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

 
மத்திய அரசின் நடவடிக்கையால் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையின் கீழ் வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ்  திரையுலகிற்கு 48-58% அதிக வரி என்பதனையும், தமிழ் திரையுலகைக் காப்பாற்றுங்கள் என இயக்குநர் ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பில் திரைத்துறைக்கு 28% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மாநில அரசின் நகராட்சி வரியும் விதிக்கப்படுகிறது. இரு அரசுகளின் வரி விதிப்பால் திரைத்துறை மிகவும் பாதிக்கப்படும் என திரையுலகினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

 
தமிழகம் முழுவதும் இன்று முதல் காலவரையற்ற திரையரங்குகளை மூடுவது என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments