Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்கறி வாங்கினால் தக்காளி, தேங்காய் இலவசம்...மக்கள் மகிழ்ச்சி

Tomato
Webdunia
புதன், 13 ஜூலை 2022 (20:09 IST)

சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி பேரூராட்சியில் இயங்கும் உழவர் சந்தையில் காய்கறி வாங்கினால் 1 கிலோ தக்காளி மற்றும் தேங்காய் இலவசம் என திமுக நகரச் செயலாளர் கதிர்வேல் அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி உழவர் சந்தையில் ரூ.200 க்கு காய்கறிகள் வாங்கும்  பொதுமக்களுக்கு ஒரு தேங்காய் மற்றும் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்குவதாக விவசாயிகள், வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

வரும் ஜூலை 15 ஆம் தேதி வரை இந்த நடைமுறை இருக்கும் என உழவர் சந்தை மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

96 படத்தின் இரண்டாம் பாகம்… ஆர்வம் காட்டாத விஜய் சேதுபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments