Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி…பிரபல நடிகர் வேதனை

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (23:33 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் விமல். இவர் சமீபத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை சந்தித்தார். அவரது மனைவி வரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், தன்னிடம் ரூ.50 லட்சம் பணம் பறித்ததாக தயாரிப்பாளர் திருநாவுக்கரசு கொடுத்த புகார் குறித்து ந நடிகர் விமல் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், நான் தயாரிப்பாளர் திருநாவுக்கரசிடம் ரூ.50 லட்சம் வாங்கியதாக வெளியான தகவல்களால் அதிர்சி அடைந்தேன். இது மன வேதனை ஏற்படுத்தியுள்ளது.

என் வளர்ச்சியைப் பிடிக்காமல் இதைச் சிலர் செய்கிறார்கள். நான் இதற்கு முன் திருநாவுக்கரசை பார்த்ததே இல்லை. இதுகுறித்து நான் மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளேன் எனத்தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ரஜினிக்குக் கதை சொல்ல அந்த இயக்குனரை அனுப்பினேன்’… ஆனால்?- கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த தகவல்!

வெண்ணிற உடையில் ரித்திகா சிங்கின் க்யூட் க்ளிக்ஸ்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments