Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் திரைக்கு வரும் 'உயிருள்ளவரை உஷா' திரைப்படம்.. டி ராஜேந்தர் அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (12:12 IST)

டி. ராஜேந்தர் தயாரித்து, இயக்கி, நடித்த முதல் திரைப்படமான 'உயிருள்ளவரை உஷா', 38 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
1983-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான இந்த திரைப்படம், டி. ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர் தயாரிப்பில், நளினி, கங்கா, சரிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவானது. இதில், டி. ராஜேந்தர் 'செயின் ஜெயபால்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.
 
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரையிடப்பட உள்ள இப்படம் வரும் செப்டம்பர் மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இந்த புதிய வெளியீடும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழில் அறிமுகமாகும் ‘கே ஜி எஃப்’ இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்!

தயாரிப்பாளருக்குத் திருப்தியளிக்காத ஜெயம் ரவியின் ‘ஜீனி’… மீண்டும் ஷூட்டிங்கா?

வேலை நாட்களில் சுணக்கம் காட்டும் கூலி.. ஏழாவது நாள் வசூல் எவ்வளவு?

கீர்த்தி சுரேஷுக்கு வில்லனாகும் மிஷ்கின்?

அட்லி& அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் விஜய் சேதுபதி?

அடுத்த கட்டுரையில்
Show comments