Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிப்போர்ட்டராக நடித்த வரலட்சுமி சரத்குமார்

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (11:12 IST)
சென்னை மற்றும் கொடைக்கானலில் நடைபெற்ற இரு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் ‘வெல்வெட் நகரம்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் மனோஜ்குமார் நடராஜன்.
ஹீரோயினை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளார். மாளவிகா சுந்தர், ரமேஷ்  திலக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
மதுரையில் ரிப்போர்ட்டராகப் பணிபுரியும் வரலட்சுமி, பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்காக ஆதாரம் தேடி சென்னை வருகிறார். சென்னையில் அவருக்கு என்ன நடக்கிறது என்பதுதான் படம். 48 மணி நேரத்தில் நடக்கும் கதைதான் இந்தப் படம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் சினிமா வாழ்க்கையில் முக்கியமானப் படங்கள் இவைதான் – சிம்ரன் அறிவிப்பு!

மீண்டும் இணையும் ‘இரும்புத் திரை’ கூட்டணி!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ வெற்றிப் படம் இல்லை… வெளிப்படையாக போட்டுடைத்த பிரபலம்!

அமரன் பிளாக்பஸ்டர் ஹிட்டால் ‘மதராஸி’ படத்தின் பிஸ்னஸில் ஏற்றம்!

என்னுடைய முதல் காதல் ஒரு விபத்தில் முடிவுக்கு வந்தது- ப்ரீத்தி ஜிந்தா உருக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments