Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பனாமா பேப்பர்ஸால் சிக்கிய ஐஸ்வர்யா ராய்! – அமலாக்கத்துறை நோட்டீஸ்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (11:42 IST)
பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் ஐஸ்வர்யா ராயின் பெயரும் அடிபட்ட நிலையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக உலக அளவில் பல்வேறு நாடுகளில் சொத்து குவித்த பிரபலங்கள் குறித்து பனாமா பேப்பர்ஸ் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களில் இந்திய நடிகையான ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பலரது பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய அமலாக்கத்துறை ஐஸ்வர்யாராய் பச்சன் மற்றும் அவரது சகோதரருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments