Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு சொந்த வீடு வாங்கி கொடுத்த விக்ரம்: ரசிகர்கள் பாராட்டு!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (18:04 IST)
தனது வீட்டில் பல வருடங்களாக வேலை பார்த்த பெண்ணுக்கு பெசன்ட் நகரில் சொந்த வீடு விக்ரம் வாங்கி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
விக்ரம் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்த மேரி என்ற பெண்ணின் மகன் திருமணத்தை விக்ரம் சமீபத்தில் நடத்தி வைத்தார் என்பது தெரிந்ததே. திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு விக்ரம் நேரடியாக சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் 
 
அதுமட்டுமின்றி மணமகன் சார்பில் உள்ள அனைத்து செலவுகளையும் அவர் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சென்னை பெசன்ட் நகரில் பல லட்சம் மதிப்புள்ள வீடு ஒன்றை வாங்கி மணமக்களுக்கு பரிசாக அளித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் விக்ரம் ரசிகர்கள் இதனை பகிர்ந்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments