Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பரான கதையோடு சென்ற தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு… மறுத்த விஷால்!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (16:55 IST)
நடிகர் விஷாலுக்கு ஒரு அருமையான கதையை சொல்லி தேதிகள் கேட்டுள்ளார் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு.

தமிழ் சினிமாவில் ஸ்மார்ட்டாக செயல்படும் தயாரிப்பாளர்களில் ஒருவர் எஸ் ஆர் பிரபு. தான் தயாரிக்கும் படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வித்தியாசமான முறைகளைக் கையாண்டு படங்களை வெற்றியடைய வைக்கிறார். நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் படங்களை அதிகளவில் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ஒருவர் சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போகவே அந்த கதை விஷாலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து இயக்குனரை அவரிடம் அனுப்பி தேதிகள் கேட்டுள்ளார். ஆனால் கதை பிடித்தும் என்ன காரணத்தினாலோ அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டாராம் விஷால்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments