Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனித் ராஜ்குமாரின் கண்களால் 4 பேருக்கு பார்வை

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (19:06 IST)
கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார். இவர் சமீபத்தில் மாரடைப்பால் காலமானார்.

அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புனித் ராஜ்குமார் இறந்த சில மணிநேரங்களில் அவரது கண்கள் தானம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில்  நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு 4 பேருக்கு கண்பார்வை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாராயணா நேத்ராலயா மருத்துவமனையில்  இந்த அறுவைச் சிகிச்சை இலவசமாக நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments