Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய் பீம் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியது எதற்காக?

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (10:21 IST)
நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக கமர்ஷியல் நடிகர்கள் தங்கள் யு சான்றிதழ் கிடைக்கும் விதமாக பார்த்துக்கொள்வார்கள். ஏனென்றால் அப்போது குழந்தை ஆடியன்ஸ்களை திரையரங்குக்கு வரவழைக்க முடியும். இந்நிலையில் சூர்யாவின் ஜெய் பிம் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் இது ஒன்றும் பிரச்சனையாக இருக்கப் போவதில்லை.

படத்தில் லாக்கப் காட்சிகளில் போலிஸார் கதாபாத்திரங்களைக் கடுமையாக தாக்கும் காட்சிகள் உள்ளனவாம். அந்த வன்முறைக் காட்சிகளுக்காகவே படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments