Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய் பீம் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியது எதற்காக?

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (10:21 IST)
நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக கமர்ஷியல் நடிகர்கள் தங்கள் யு சான்றிதழ் கிடைக்கும் விதமாக பார்த்துக்கொள்வார்கள். ஏனென்றால் அப்போது குழந்தை ஆடியன்ஸ்களை திரையரங்குக்கு வரவழைக்க முடியும். இந்நிலையில் சூர்யாவின் ஜெய் பிம் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதால் இது ஒன்றும் பிரச்சனையாக இருக்கப் போவதில்லை.

படத்தில் லாக்கப் காட்சிகளில் போலிஸார் கதாபாத்திரங்களைக் கடுமையாக தாக்கும் காட்சிகள் உள்ளனவாம். அந்த வன்முறைக் காட்சிகளுக்காகவே படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி… தமிழ்நாட்டில் வசூல் வேட்டை… மூன்று நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

பிரபல இயக்குனரின் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார்!

விஜய்யை நடிக்க வைக்க எந்த இயக்குனரும் முன்வரவில்லை… SAC பகிர்ந்த பிளாஷ்பேக்!

என் முதல்படம் வந்தபோது நிறைய பெண் ரசிகைகள் இருந்தார்கள்… நடிகர் ஷாம் பகிர்வு!

மங்காத்தா படத்தோட கதை என்னுடையது… இயக்குனர் கங்கை அமரன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments