Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் பெயரை மூன்று முறை ஏன் கூறினார் விஜய்சேதுபதி

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (23:02 IST)
மாதம் ஒரு படம் ரிலீஸ் செய்ய ஒரு நடிகரால் முடியும் என்றால் அது விஜய்சேதுபதிதான். போன மாசம் விக்ரம் வேதா, இந்த மாசம் புரியாத புதிர், அடுத்த மாசம் கருப்பன் என பிசியாக உள்ளார். விஜய்சேதுபதி.



 
 
மேலும் கைவசம் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களை வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் நடித்த 'கருப்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
 
இந்த விழாவில் பேசிய விஜய்சேதுபதி நான் மூன்று பேர்களுக்கு நிச்சயமாக நன்றி கூற வேண்டும் என்று கூறிவிட்டு, ஒன்று பன்னீர் செல்வம். இரண்டு பன்னீர் செல்வம். மூன்று பன்னீர் செல்வம்” என்று கூறினார். 
 
எதற்காக ஓபிஎஸ் பெயரை மூன்று முறை கூறி நன்றி கூறுகிறார் என எல்லோரும் ஆச்சரியப்பட அவர் இயக்குனர் பன்னீர்செல்வத்தை தான் கூறினார் என்பது புரிய பத்திரிகையாளர்கள் உள்பட அனைவருக்கும் சில நிமிடங்கள் ஆனது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

ஜமா படத்துக்கு இளையராஜாவுக்கு சம்பளம் கொடுக்கவில்லையா?... இயக்குனர் அளித்த பதில்!

வைரமுத்துவை முதலில் பாட எழுதவைத்தது என் அப்பாதான்… ஆனால் அதை அவர் மறைத்துவிட்டார்… பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

ஆஸ்கருக்கு தேர்வான லாப்பட்டா லேடிஸ்! மகாராஜா, கொட்டுக்காளி படங்கள் தவிர்ப்பு! - ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments