Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் பெயரை மூன்று முறை ஏன் கூறினார் விஜய்சேதுபதி

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (23:02 IST)
மாதம் ஒரு படம் ரிலீஸ் செய்ய ஒரு நடிகரால் முடியும் என்றால் அது விஜய்சேதுபதிதான். போன மாசம் விக்ரம் வேதா, இந்த மாசம் புரியாத புதிர், அடுத்த மாசம் கருப்பன் என பிசியாக உள்ளார். விஜய்சேதுபதி.



 
 
மேலும் கைவசம் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களை வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் நடித்த 'கருப்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
 
இந்த விழாவில் பேசிய விஜய்சேதுபதி நான் மூன்று பேர்களுக்கு நிச்சயமாக நன்றி கூற வேண்டும் என்று கூறிவிட்டு, ஒன்று பன்னீர் செல்வம். இரண்டு பன்னீர் செல்வம். மூன்று பன்னீர் செல்வம்” என்று கூறினார். 
 
எதற்காக ஓபிஎஸ் பெயரை மூன்று முறை கூறி நன்றி கூறுகிறார் என எல்லோரும் ஆச்சரியப்பட அவர் இயக்குனர் பன்னீர்செல்வத்தை தான் கூறினார் என்பது புரிய பத்திரிகையாளர்கள் உள்பட அனைவருக்கும் சில நிமிடங்கள் ஆனது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்! - பிரபலங்கள் அஞ்சலி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments