நாளையுடன் முடியும் பிரச்சாரம்: அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு!

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (08:41 IST)
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளையுடன் முடிவடையும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

 
தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக, தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப்போட்டி நிலவுகிறது. 
 
இந்நிலையில், நாளை இரவு 7 மணியுடன் பரப்புரை முடிவடையும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபாநாயகர் டைரக்டர்.. முதல்வர் நடிகர்!.. சட்டசபையை தியேட்டராக்கிட்டாங்க!.. உதயநிதி நக்கல்!..

OTT-யில் கருப்பு ஓடாததுக்கு இதுதான் காரணம்!.. Sorry கேட்ட ஆர்.ஜே.பாலாஜி!..

பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சீட் இல்லையா?.. தயங்கும் தவெக..

சட்டசபையில் தெறிக்கவிட்ட விஜய்!.. தெறித்து ஓடிய திமுக எம்.எல்.ஏக்கள்..

நீங்கியது டெலிகிராம் தடை!.. நெட்டிசன்கள் ஹேப்பி!.

அடுத்த கட்டுரையில்
Show comments