Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் வேட்பாளர்களை ஒரே மேடைக்கு அழைக்கும் ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (15:11 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி மட்டுமே 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதையடுத்து அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சீமான் தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சீர்காழியில் நேற்று பேசிய அவர் ‘தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்களாக இருக்கும் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, கமல்ஹாசன், தினகரன் மற்றும் சீமான் ஆகிய அனைவரையும் ஒரே மேடைக்கு அழைத்து 20 நிமிடம் பேச சொல்லுங்கள். யார் சரியாக பேசுகிறார்களோ அவர்களுக்கு மக்கள் ஓட்டு போடட்டும்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments