Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் வேட்பாளர்களை ஒரே மேடைக்கு அழைக்கும் ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (15:11 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி மட்டுமே 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதையடுத்து அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சீமான் தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சீர்காழியில் நேற்று பேசிய அவர் ‘தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்களாக இருக்கும் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, கமல்ஹாசன், தினகரன் மற்றும் சீமான் ஆகிய அனைவரையும் ஒரே மேடைக்கு அழைத்து 20 நிமிடம் பேச சொல்லுங்கள். யார் சரியாக பேசுகிறார்களோ அவர்களுக்கு மக்கள் ஓட்டு போடட்டும்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எனது சிந்தூரை திருப்பிக் கொடுங்கள்’! இந்தியாவிடம் கண்ணீர் விட்டு கதறும் ராணுவ வீரரின் கர்ப்பிணி மனைவி!

பயங்கரவாதிகளை கண்காணிக்க உளவு செயற்கைக்கோள்.. ரூ.22500 கோடி பட்ஜெட்..!

மீண்டும் வெடித்தது வடகலை - தென்கலை மோதல்.. காஞ்சிபுரம் கோவிலில் பரபரப்பு..!

பாகிஸ்தான் செய்த மிகப்பெரிய தவறு.. ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி கூறிய முக்கிய தகவல்..!

ஆப்கானிஸ்தானில் செஸ் போட்டிக்கு தடை.. சூதாட்ட விளையாட்டு என அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments