காதலை கண்ட்ரோல் பண்ண முடியாது, பலபேருடன் வரும்: யாஷிகா

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (15:16 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில நடிகை யாஷிகா ஆனந்த், மஹத்தை காதலிக்கிறதா சில வாரங்களுக்கு முன்பு சொல்லி இருந்தார். இது பல பிரச்சனைகளுக்கு காரணமாச்சு. 


ஏன்னா மஹத் பிராச்சி என்பவரை ஏற்கனவே காதலிச்சிடு  வந்ததால், பிக்பாஸ் வீட்டுக்குள் மற்றொரு காதல் வந்ததால் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் வறுத்தெடுத்தாங்க.
 
வியாழக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ் தன் தோழியின் காதல் கதை பற்றி பேசுனாங்க. மும்தாஜின் தோழி சனா என்பவருக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் கழித்து, வேற ஒருத்தரோடு காதல் வந்ததாம், என்ன முடிவெடுப்பது என தெரியாமல் அவர் பெரிய யோசனை செய்து மும்தாஜிடம் கேட்டாராம்.
 
அப்போது நடுவில் பேசிய யாஷிகா "Love is Uncontrollable, It can happen with one or many" என சத்தமாக கத்தினார். அதாவது, காதலை கண்ட்ரோல் பண்ண முடியாது, பலபேருடன் அது வரும் என யாஷிகா பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ராஷ்மிகா மந்தனா - விஜய தேவரகொண்டா க்யூட் ஜோடி!.. திருமண புகைப்படங்கள் உள்ளே!...

ஏஐ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: ரஜினி - கமல் படத்தின் அதிரடி மேக்கிங் வீடியோ!

அவனால என் வாழ்க்கையே போச்சு! பாக்யராஜ் குறித்து வருத்தப்பட்ட ஆர்.சுந்தர்ராஜன்

டைம் லூப் பாணியில் காதல் கதை! ஹைப்பை கிளப்பிய ‘காதல் ரிசெட் ரிபீட் ’ படத்தின் டிரெய்லர்

ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா திருமணம்.. வைரலாகும் மஞ்சள் நீராட்டு சடங்கு புகைப்படங்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments