Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவலரைத் தாக்கிய நாம்தமிழர் மதன்குமார் குண்டர் சட்டத்தில் கைது

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2018 (11:58 IST)
காவலரைத் தாக்கிய மதன்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் சீருடை அணிந்த காவலரை அடித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது.
 
சமீபத்தில் காவலரைத் தாக்கிய எண்ணூரைச் சேர்ந்த மதன்குமாரை திருவெல்லிக்கேனி காவல் துறையினர் கைது செய்தனர். மதன்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments