Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் பயங்கர நிலச்சரிவு… மீட்பு குழுவினர் தீவிரம்

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (19:01 IST)
சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சூயஸ்ஹோ மாகாணம். இந்த மாகாணத்தின் லியூ பன்ஷூய் நகரின் மலை கிராமம் ஒன்றில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 21 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு 11 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் தற்போது வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 34 பேர் மாயமாகி காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் காணாமல் போனவர்களை, மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments