Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைக்குள் பயங்கர துப்பாக்கி சூடு – 13 பேர் பலி !

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (13:43 IST)
பனாமாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பனாமாவின் தலைநகரில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஜோயிட்டா சிறையில் உள்ள கைதிகளுக்கு இடையில் நேற்று முன் தினம் மோதல் வெடித்தது. மோதலின் போது இரு தரப்பும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் 13 பேர் பலி ஆகியுள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் எப்படி சிறைக்குள் வந்திருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சிறை அதிகாரிகள் துப்பாக்கிகளை உள்ளே கடத்துவதற்கு உதவி புரிந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேசியுள்ள பனாமா அதிபர் சிறை அதிகாரிகள் எடுக்கப்படும் என அதிபர் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments