Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று இளைஞர்கள் திருமணம்: ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் கொடுமை

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (00:14 IST)
ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்வதையே இன்னும் இந்தியா போன்ற சில நாடுகள் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இயற்கைக்கு முரணான இந்த விஷயத்தை அங்கீகரிக்க பல நாடுகள் தயங்கி வருகின்றன. இந்த நிலையில் கொலம்பியா நாட்டில் மூன்று இளைஞர்கள் திருமணம் செய்து கொண்டதை அந்நாடு அங்கீகரித்துள்ளது.



 


தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியா‌ சமீபத்தில் மூன்று ஆண்கள் திருமணம் செய்து கொண்டதை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது.

ஒருவர் கணவராகவும் மீதமுள்ள இருவரும் அவரது துணைவராகவும் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் இந்த திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று பேர் செய்து கொள்ளும் திருமணம் ஆங்காங்கே நடைபெறுவதாகக் கூறப்பட்டாலும் முதல்முறையாக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுவது இதுவே முதல் முறை.என்பது குறிப்பிடத்தகக்து.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments