Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிட்டில் முக்கி 3 மாணவர்கள் படுகொலை

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (12:45 IST)
மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பல் 3 மாணவர்களை கடத்தி அவர்களை ஆசிட்டில் முக்கி படுகொலை செய்த செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் மெக்சிகோவில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடத்தப்பட்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், போலீஸார் தீவிர விசாரனை நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில் அந்த கொடூர கடத்தல்காரர்கள், கடத்திய 3 மாணவர்களையும் ஆசிட் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்துள்ளனர். தற்பொழுது போலீஸார் மாணவர்களின் உடலை கைப்பற்றியுள்ளனர். மேலும் மாணவர்களின் உடல்களை டி.என்ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments