Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 வயது பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு: 31 வயது ஆசிரியை கைது

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (14:25 IST)
14 வயது பள்ளி மாணவன் ஒருவருடன் இரண்டு மாதங்களாக பாலியல் உறவு வைத்துக்கொண்ட 31 வயது ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அமெரிக்காவில் உள்ள புளோரிடா என்ற மாகாணத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர், கடந்த 2 மாதங்களாக தன்னிடம் படிக்கும் என்ற 14 வயது மாணவனுடன் பாலியல் உறவு வைத்துள்ளதாக தெரிகிறது
 
இது குறித்து மாணவன் தனது பெற்றோரிடம் ஒரு கட்டத்தில் கூறிய போது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பள்ளி ஆசிரியையிடம் காவல்துறையினர் விசாரணை செய்தபோது 14 வயது பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு கொண்டதை ஆசிரியை ஒப்புக்கொண்டார் 
 
இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்