Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இபே-வில் 5 பவுண்ட், ரூ.1 கோடிக்கு விற்பனை!!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2017 (16:04 IST)
5 பவுண்ட் நோட்டை ஒருவர் ரூ.1 கோடி கொடுத்து வாங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் தன்னிடம் இருந்த பவுண்ட் தாள்களை பார்த்தபோது அவற்றில் ஒரு 5 பவுண்ட் தாள் மிகவும் அரிதான ஒன்றாக இருப்பதை அறிந்து அதனை இபே தளத்தில் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளார்.
 
இந்த நோட்டை வாங்குவதற்கு 21 பேர் மத்தியில் கடும் போட்டி நிலவி வந்துள்ளது. இறுதியாக, இந்த நோட்டை ஒருவர் 60,100 பவுண்ட் விலைக்கு வாங்கியுள்ளார்.
 
அந்த நோட்டில் AA01 444444 என்ற அரிதான சீரியல் எண் இருந்ததே இவ்வளவு விலைக்கு காரணமாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments