Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனின் வெறித்தனமான தாக்குதல்: 500 ரஷ்ய வீரர்கள் பலி!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (07:59 IST)
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஒரு வாரமாக கடுமையான தாக்குதல் நடத்தி வருவதால் போர் தற்போது உச்சத்தில் உள்ளது. இந்த போரில் உக்ரைனை சேர்ந்த பொதுமக்கள் உக்ரைனில் உள்ள வெளிநாட்டவர் மற்றும் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்து விட்டதாகவும் இந்த உயிரிழப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் தாய் நாட்டை காப்பதற்காக உக்ரைன் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ரஷ்ய படைகளை எதிர்த்து தீவிரமாக வெறித்தனமாக போரிட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் ரஷ்யா தற்போது முதல் முறையாக தங்களுடைய நாட்டின் வீரர்கள் 500 பேர் போரில் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளது. உக்ரைன் ராணுவ வீரர்களின் வெறித்தனமான தாக்குதலில் 500 வீரர்கள் ரஷ்யாவில் பலியாகி இருப்பது அந்நாட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments